தென்னாங்கூர்-பூரி ஜெகந்நாதர் கோயில்-படங்களுடன்.

சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள்,திருப்பதி பெருமாள் போல அணிசெய்துள்ளனர் .மிகவும் அழகான கோவில் .கோயில் உள்ளே நுழைந்தவுடன் மேற்கூரையில் தசாவதார காட்சிகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம்-வந்தவாசியிலிருந்து பேருந்து போகிறது.காஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஒருமுறை பார்த்து வரலாமே!
  அப்படிப்பட்ட சிற்றூரில் அவ்வளவு அழகிய கோயிலை நான் எதிர்பார்க்கவில்லை!



Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)