திருவண்ணாமலை மேல் கார்முகில்கள் திருமுழுக்கு!உலக பரிபாலனத்தளமாம்.

திருவண்ணாமலை மேல் முகில் கூட்டம் சூழ்ந்து காட்சியளித்தன.ஒரு நேரம் போல் ஒரு நேரம் இல்லை அக்காட்சி! நிலையாமையே நிலையானது  போலும்.

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)