Posts

Showing posts from January, 2012

தமிழ்நீ!தும்பி நான்!

''தமிழே நீயோர் பூக்காடு!நானோர் தும்பி!''-பாரதிதாசன்.

க.நெடுஞ்செழியன்

பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் புத்தகங்களைப் படியுங்கள்.நம் காலத்தின் சிறந்த ஆய்வாளர் அவர்.உலகாய்தம்,தொல்காப்பிய ஆய்வுகள்.அரியவை.

அம்மா,அப்பா-பொருள் விளக்கம்.

அம்மா,அப்பா ஆகிய சொற்கள் பழந்தமிழில் நான் அறிந்த வரை இல்லை பக்திக்காலத்தற்கு முன்பு இல்லை.அன்னை,ஆய்,எந்தை,ஐ,-என்றே உள்ளது. அரபு மொழியில் அமு எனில் அம்மா,அபு எனில் அப்பா! எண்ணுக.தாக்கமா?