ஔவை-தமிழும் தெலுங்கும்!

ஔவை என்ற சொல்லுக்குத்தமிழில் முதியவள் என்ற பொருள் கொள்ளலாம்,இதே பொருளில்தான் தெலுங்கில் பாட்டியை(அம்மாவின் அம்மா,அப்பாவின் அம்மா)ஔவை என அழைக்கின்றனர்!அவ்வா என உச்சரித்தாலும் குழந்தைக்குச் சொல்லித்தரும்போது அவ்வை என்றே கூறுகின்றனர்.இது எனக்குப்புதிய செய்தி!செப்பு என்ற செந்தமிழ்ச்சொல்லை தெலுங்கில் இப்பொழுதும் பயன்படுத்தக்காண்கிறோம்!

Comments

Popular posts from this blog

'மலையாளக்காற்றே வா'!----சிற்பியின் கவிதை வழி உறவுப்பாலம்!

தத்துவ நோக்கில் பாரதி

தொல்காப்பியத்தில் மெய்யியல்(தத்துவம்)